அலரி மாளிகையில் அதிகரிக்கும் ஆர்ப்பாட்டத்தால் துப்பாக்கிச் சூடு!

அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பல முறை கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *