மகாநாயக்க தேரர்கள் அவசர அறிவிப்பு!

புத்திஜீவிகளை உள்ளடக்கிய சர்வகட்சி பொது இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முயற்சி எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்கள் மீண்டும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *