இந்த வருடமும் நோன்பு நோற்றார் சனத் ஜயசூரிய!
முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா ஒவ்வொரு ஆண்டும் ரமழான் மாத நோன்பு நோற்று வருகின்றார்.
ஜெயசூரிய கடந்த ஆண்டு அளித்த பேட்டியில், ஒவ்வொரு ஆண்டும் தனது இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து ரமழானுக்காக சில நாட்கள் நோன்பு நோற்பதாகக் கூறினார்.
மூத்த வைத்தியர் பேராசிரியர்
அர்ஜுன டி சில்வாவும் இந்த வருடம் சனத்துடன் இணைந்து சுமார் 14 மணித்தியாலம் நோன்பு நோற்றுள்ளார்.