எத்தியோப்பியாவை எண்ணி இலங்கை மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டுமாம்!
எத்தியோப்பியாவில் Gas கிழமைக்கு ஒருதரமே விநியோகிக்கப்படுகிறது. பெட்ரோல் கிழமைக்கு இரண்டு தடவைகள் வழங்கப்படுகின்றது. இலங்கையில் அப்படி இல்லையென்பதை எண்ணி மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்