அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அதிகூடிய மக்கள் அலை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக கோரியும் அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் இன்று இரவு பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.புத்தாண்டு தினத்தையும பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் அதிகூடிய மக்கள் அலையை காணக்கூடியதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *