அமெரிக்காவுக்கு செல்கிறார் பசில் ராஜபக்ச!
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடுத்த வாரம் வொஷிங்டனுக்கு செல்லவுள்ளார்.
அவருக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவல்படி, அவர் ஏப்ரல் 8 ஆம் திகதி அமெரிக்கா செல்வதாக அறியமுடிகிறது.
ஏப்ரல் 11 ஆம் திக்தி அவர் சர்வதேச நாணய நிதிய (IMF) அதிகாரிகளைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.