மின்சார கட்டணமும் உயர்கிறது!

மின்சாரக் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“மின்சாரக் கட்டணத்தை கண்டிப்பாக உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. மின்சார சபையால் மின்சாரம் வழங்க முடியாவிட்டால் என்ன செய்வது. எனவே, மின் கட்டணத்தை கண்டிப்பாக உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.ஆனால் எப்போது நடக்கும் என்று எங்களுக்கு கூற முடியாது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *