முதல் பெண்மணியின் தாயார் காலமானார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமானார்.

முதல் பெண்மணி அயோமா உதேனி ராஜபக்ஷவின் தாயாரான பத்மா தேவி பீரிஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் வைத்து காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமதி பத்மா தேவி பீரிஸ் இறக்கும் போது வயது 89 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *