நாளை 5 மணிநேரத்துக்கு மேல் மின்வெட்டு!

நாளை (28) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதற்கான அனுமதியை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இதன்பிரகாரம் ஏ,பீ மற்றும் சி ஆகிய வலயங்களில் நான்கு மணிநேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும்.

அதேபோல, பி,க்யூ, ஆர்,எஸ், டி,யூ,வி மற்றும் டப்ள்யு ஆகிய வலயங்களில் ஐந்து மணி​நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *