சம்சுதீனாக மாறிய சூர்யா ரகசியமாக நிக்காஹ் நடைபெற்றதாக பிரபலம் பரபரப்பு தகவல்!

நடிகர் சிவகுமாரை நோக்கி முக்கிய பிரபலம் ஒருவர் சரமாரியாக கேள்விகளை முன் வைத்துள்ளார். அதில், உங்கள் மூத்த மகன் சூர்யா என்ற சரவணன் சதானாஹ் என்ற உண்மை பெயர் கொண்ட நடிகை ஜோதிகா என்ற முஸ்லீமை திருமணம் செய்ய முயன்ற போது இரண்டு வருடம் இழுத்தடித்து பிரச்சனை செய்தீர்களே!! ஏன்?. இதைப் பற்றி கேள்வி கேட்ட ரிப்போர்ட்டரை கொங்கு மண்டலத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தையை பிரயோஹம் செய்து ஆபாசமாக திட்டினீர்களே இது தீண்டாமையா? இல்லையா?.

சதானாஹ் என்ற உண்மை பெயர் கொண்ட நடிகை ஜோதிகா என்ற உங்கள் முஸ்லீம் மருமகளை ஏற்க மறுத்தது தீண்டாமையில் வருமா? வராதா?. ஜோதிகா என்ற சதானாஹ் நடிகையை நிக்காஹ் செய்ய வேண்டும் என்று தாவூத் இப்ராஹிம் உங்கள் வீட்டுக்குள்ளேயே மலேஷியா டான் ஒருவனை அனுப்பி மெட்ராஸில் வெடிகுண்டு வைத்ததாக போன் செய்தது உங்கள் கணக்கில் தீண்டாமையா? இல்லையா?.

இந்த மிரட்டல் போன் கால் வந்த அடுத்த நிமிடம் மேசானிய கத்தார் போர்ட் பவுண்டேஷன் தாவூத் இப்ராஹிமிடம் சமரசம் செய்து ஒரே வாரத்தில் சூரியா என்ற சரவணனை ஜோதிகா என்ற சதானாஹ் வுக்கு சுன்னத் செய்து ரகசிய நிக்காஹ் பம்பாயில் செய்து கொடுத்து உண்மையா?. இதற்கு பின்னர் சூர்யா என்ற சரணவனான உங்கள் மகன் ரெகுலராக தர்காக்களுக்கு சென்று நமாஸ் செய்வது உண்மையா? இல்லையா?.

இப்படி நமாஸ் செய்யும் போது தர்காவில் உள்ள மஜார் என்ற கல்லறைக்கு பட்டுத் துணி சமர்ப்பிப்பது உங்கள் விருப்பத்தில் நடந்ததா?. அப்படியானால் உங்கள் மகன் நேரடியாக துணியை சமர்ப்பித்தாரா? இல்லை அங்கு உள்ள முத்தாவல்லி என்ற மத குரு சமர்ப்பித்தாரா?. இது உங்கள் பாஷையில் தஞ்சாவூர் கோவில் பாணி தீண்டாமை இல்லையா?

சதர் என்ற பட்டுத் துணியை சமர்ப்பிக்கும் போது சமர்ப்பித்தவர் பெயரில் முத்தாவல்லி மத குருவால் தொழுகை நடத்தப்படும். அப்போது தன் பெயரை சூர்யா என்றோ சரவணன் என்றோ சொல்லாமல் சம்சுதீன் என்று அவர்கள் சொல்லும் காரணம் என்ன ஆக்டர் சிவகுமார் அவர்களே!! என பிரபல அரசியல் விமர்சகர் T.பாலசுப்ரமணிய ஆதித்தன் சிவகுமாரை நோக்கி சராமரியாக கேள்வி எழுப்பி பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இது நடிகர் சிவகுமார் மேடை ஒன்றில் தஞ்சாவூரில் ராஜ ராஜ சோழர் கட்டிய கோயில் சிவலிங்கத்தை கொத்தி கொத்தி செய்த சிற்பிக்கே இன்று கோயிலுக்கு போக இயலவில்லை. இந்த தீண்டாமையால்தான் சிறு வயது முதல் நான் கோயிலுக்கே போவது இல்லை என நடிகர் சிவகுமார் பேசியபோது பதிலடி தரும் விதத்தில் T.பாலசுப்ரமணிய ஆதித்தன் கேள்வி எழுப்பி இருந்தார், இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிட்ட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *