கோவிட் தொற்றுக்கு பிறகு ஏற்படும் புதிய நோய் அடையாளம்!
கோவிட் தொற்றுக்கு பின்னரான நோய் நிலைமை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றின் பின்னர் இந்த நோய் நிலைமை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கால்விரல்களில் இரத்தக் கட்டிகள் உருவாகின்றமை தெரியவந்துள்ளது.
மேற்கத்தேய நாடுகளிலும் இவ்வாறான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இலங்கையிலும் சுமார் 10 பேர் இந்த நோயினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் வைத்தியர் வருண குணதிலக குறிப்பிட்டுள்ளார்.