மேல்நோக்கி பாயும் மர்ம நீர் வீழ்ச்சி மிரள வைக்கும் கடவுளின் அதிசயம்!

மும்பைக்கு அருகில் நானேகாட்டில் மேல்நோக்கி பாயும் நீர்வீழ்ச்சி அமைந்திருக்கின்றதாம்.

இந்த பூமியில் மனிதகுலத்தால் இன்னும் ஆராயப்படாத பல மர்மமான இடங்களால் நிறைந்திருக்கின்றது.

நானேகாட் மகாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சி மலையில் ஜுன்னாருக்கு அருகில் உள்ள இந்த அதிசய அடம் அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு.

இது மும்பையில் இருந்து மூன்று மணிநேரம் தொலைவில் உள்ளது. அது எப்படி தலைகீழ் திசையில் நீர்வீழ்ச்சி பாய்கிறது ? ஓடும் நீரை மேலே தள்ளும் காற்றின் வலுவான சக்தி காரணம் என்று கூறப்படுகின்றது.

நானேகாட்டுக்குச் செல்லும் பார்வையாளருக்கு மேலிருந்து கீழே பார்க்கும்போது பூமி சொர்க்கம் போல தெரியுமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *