இலங்கை வரலாற்றில் ஒரே நேரத்தில் 6 குழந்தைகளை பெற்ற தாய்!

இலங்கையில் 31 வயதான பெண் ஒருவருக்கு இன்று காலை ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன.

இதில் 3 ஆண் குழந்தைகளும் , 3 பெண்குழந்தைகளும் பிறந்துள்ளன. இது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் பதிவாகியுள்ளது. தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பிறந்த சம்பவம் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *