பாம்பைக் கடிக்க வைத்து மனைவியைக் கொன்ற கணவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை!

கேரள மாநிலத்தை உலுக்கிய, மனைவியை கொடிய விஷம் கொண்டு பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த வழக்கில் கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இரு வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *