விசாரணை நடத்த ஜனாதிபதி கோத்தபாய உத்தரவு!

பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு  உத்தரவிட்டுள்ளார்.

இன்று (06) காலை இந்த உத்தரவை  ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *