சிங்கள செய்தி அறிக்கை வாசித்த இரு முஸ்லிம்கள் இலங்கை வரலாற்றில் திருப்பம்!

நேற்றைய தினம் சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான LIVE@8 செய்தி அறிக்கை இலத்திரனியல் ஊடக வரலாற்றில் திருப்புமுனையாக இடம் பிடித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் ஒரு சிங்கள தொலைக்காட்சியின் சிங்கள செய்தி அறிக்கையை முதற் தடவையாக வாசித்த முஸ்லிம் சமூகம் சார்ந்த ஜோடியாக இம்ரான் மற்றும் பாத்திமா ஆகியோர் சரித்திரத்தில் இடம் பிடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *