தென்னிலங்கையில் நிலநடுக்கம்!
இலங்கையின் தெற்கே ஹம்பாந்தோட்டையில் இருந்து 160 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடலில் 4.1 மெக்னிடியூட்டில்அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
எனினும் இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.