நடிகர் ஆர்யாவிடம் மீண்டும் விசாரிக்க பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் கோரிக்கை!

திருமணம் செய்துகொள்வதாக கூறி பண மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் நடிகர் ஆர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்ததாக ஜெர்மனி பெண் கொடுத்த புகாரில் நடிகர் ஆர்யா மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகர் ஆர்யாவிடமும் விசாரிக்க வேண்டும் என்று ஜெர்மனி பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யாவிற்கு தொடர்பில்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இலங்கைப் பெண் ஒருவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக கூறி ரூ.70 லட்சம் பணத்தை மோசடி செய்துவிட்டதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் மனு குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9309199409784490&output=html&h=343&adk=1564593968&adf=1383222923&pi=t.aa~a.1729181913~i.2~rp.4&w=412&lmt=1630509780&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2506020519&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.kumudam.com%2Fnews%2Ftamilnadu%2F35791&flash=0&fwr=1&pra=3&rh=335&rw=402&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1630509780702&bpp=16&bdt=4799&idt=17&shv=r20210830&mjsv=m202108310101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db1bdb8e691f5be12-22d0c65711cb009f%3AT%3D1629634256%3ART%3D1629634256%3AS%3DALNI_MaclHQD7dh-j53RXzjJtWSurBSpHA&prev_fmts=0x0%2C412x343&nras=3&correlator=8681371698831&frm=20&pv=1&ga_vid=708734233.1629634257&ga_sid=1630509779&ga_hid=979072612&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=1618&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=42530893%2C44747620%2C31060475%2C31062297%2C31062093&oid=3&pvsid=1733485998736904&pem=340&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=mxY8uXf1R8&p=https%3A//www.kumudam.com&dtd=122

நடிகர் ஆர்யாவை நேரில் அழைத்து விசாரித்ததில், தன் மீது கொடுக்கப்பட்ட புகார் தவறானது என்றும், அந்த பெண் யார் என்றே தெரியாது என்றும் தெரிவித்துவிட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் என்பவர் ஜெர்மனி பெண்ணிடம் நடிகர் ஆர்யா என்று தன்னை சோசியல் மீடியாவில் அறிமுகம் செய்து பழகி திருமண ஆசைகாட்டி ரூ.70 லட்சம் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக முகமது அர்மானின் உறவினர் முகமது ஹூசைனி என்பவரும் கைது செய்யப்பட்டார். 

இந்த நிலையில், ஆர்யாவுக்கு தொடர்பில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் கூட பாதிக்கப்பட்ட பெண் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, முதல் தகவல் அறிக்கையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகர் ஆர்யாவிடமும் விசாரிக்க வேண்டுமென ஜெர்மனி பெண் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *