அதிவிஷேச சாராயத்தால் நடந்த விபத்தில் ஒருவர் காயம்!
இடுப்பில் சாராயப் போத்தல் செருகிக் கொண்டு சென்ற ஒருவர் விபத்தில் சிக்கிய போது, சாரயப் போத்தல் இடுப்பில் குத்தி காயமடைந்துள்ளார்.
கச்சாய் பகுதியில் நேற்று (31) இந்த சம்பவம் நடந்தது. கச்சாய் வீதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார்.
கச்சாய் பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீடு குடிபுகுதல் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். அங்கு தனக்கு மதுப்போத்தல் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.