டெல்டா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முதலுதவி நடவடிக்கைகள்!

அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலி, வாயில் கசப்பு,
சுவை இழப்பு போன்ற அறிகுறிகள் இலங்கை முழுவதும் பரவலாக உள்ளன. 

தயவுசெய்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும். 

 குளிர்ந்த பானங்களைப்          பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்துங்கள். 

  வெந்நீர் குடிக்கவும். 

  சூடான நீரில் சுவாசிக்கவும்.

முட்டைகளை சாப்பிடுங்கள். 

 அத்திப்பழம் சாப்பிடுங்கள். 

 பாதாம் பருப்பு  சாப்பிடுங்கள். 

● கராம்பு, ஏலக்காய் மற்றும் கறுவாப்பட்டை சேர்த்து காபி குடிக்கவும். 

 ஆட்டு சூப் குடிக்கவும், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும். 

● நாட்டுக்  கோழி சூப் குடிக்கவும், மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும். 

● கல்சியம் நிறைந்த உணவுகள் அல்லது கல்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். 
 நிறைய தண்ணீர் குடிக்கவும். 

●அடிக்கடி  கராம்புகளை உங்கள் வாயில் போட்டு 5 நிமிடங்கள் மெல்லுங்கள்.

● மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்தில் இந்த தகவல்களை அறிந்துகொண்டு செயற்படுத்துவது இன்றைய காலத்தில் அத்தியவசியமானதொன்றாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *