கொரோனாவால் மேலும் 198 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நேற்று (24) ஆம் திகதி மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் மொத்த உயிரிழப்பு 7948ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *