கொரோனாவால் மேலும் 198 பேர் உயிரிழப்பு!
கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நேற்று (24) ஆம் திகதி மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இந்நிலையில் மொத்த உயிரிழப்பு 7948ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நேற்று (24) ஆம் திகதி மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இந்நிலையில் மொத்த உயிரிழப்பு 7948ஆக உயர்ந்துள்ளது.