கொரோனா அற்ற முதல் நாடாக சீனா!
சீனாவில் இதுவரையில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த யூலை மாதம் 20 ஆம் திகதி முதல் வீரியம் கூடிய டெல்டா தொற்றினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதில் சீனா பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்தது.
அதன்படி ,இந்த செயல்பாட்டில் சீனா தற்போது வெற்றி பெற்றுள்ளது.
மேலும் ,கொரோனா தொற்று அற்ற நாடாக சீனா, சிங்கப்பூர், நியூஸ்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முனைப்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது சீனா கொரோனா அற்ற முதல் நாடாக மாறியுள்ளது.