இலங்கையில் தினமும் உச்சம் தொட்டுச் செல்லும் கொரோனா!


இன்று இதுவரை 4,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 398,801 ஆக உயர்கின்றது.
இன்று இதுவரை 4,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 398,801 ஆக உயர்கின்றது.