நாட்டு மக்களுக்கு விஷேட அறிவிப்பை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேரம் மற்றும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் பரவலினை கட்டுப்படுத்த நாட்டை மூடுமாறு பல்வேறு தரப்பினர் ஜனாதிபதியிடம் தொடர்ந்து கோரி வந்த நிலையில் ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *