இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவானது!
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, நேற்றைய தினம் (18) கொவிட் தொற்றுக்கு இலக்காகி 186 பேர் உயிரிழந்துள்ளனர்.