ரிஷாத் பதியுதீனுக்கு செப்டம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை செப்டம்பர் 01 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில்
வைப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை செப்டம்பர் 01 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில்
வைப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.