ஓட்டமாவடியில் இதுவரை 1642 கொவிட் சடலங்கள் அடக்கம்!

மட்டக்களப்பு  – ஒட்டமாவடி, சூடுபத்தினசேனையில் இதுவரை 1642 கோவிட் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் இடப்பற்றாக்குறை காணப்படுவதாகவும், சடலங்களை அடக்கம் செய்வதற்காக வேறு ஒரு இடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
4 வது அலையானா டெல்டா திரிவு இலங்கை பூராகவும் அதிகரித்துள்ள நிலையில், மரண வீதமும் அதிகரித்து வருகிறது.

ஆகவே மக்கள் அவதானமாக சுகாதார வழிமுறைகளை பேண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *