டெல்டாவை தொடர்ந்து புதிய வைரஸ் பரவலால் 8 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றின் திரிபுப்பெற்ற டெல்டா, பீட்டா என்பதற்கு மேலதிகமாக புதுவித திரிபுபெற்ற வைரசினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொலம்பியாவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

பி.வன் 621 என்ற இந்த தொற்று தீவிரமாக அந்நாட்டில் பரவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *