உலகில் மிகப்பெரிய பயணிகள் கப்பல் இலங்கையில்!

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைதந்த உலகில் உள்ள பெரிய பயணிகள் கப்பல்களில் ஒன்று.

கப்பலுக்கு தேவையான
எரிபொருள் நிரப்புதல், சுத்திகரிப்பு,
பயணிகளுக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் போன்ற தேவைகளுக்காக அம்போந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *