மாகாணங்களுக்கு இடையிலான ரயில், பஸ் சேவைகளுக்கு மீண்டும் தடை!
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்துள்ளார்.