பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் துமிந்த சில்வா!

கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொது மன்னிப்பு வழங்கி, விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பிரதமர் மகிந்த ராஜபக்சவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *