மக்கள் அதிகளவில் ஒன்றுகூடினால் இன்று முதல் கைது!
தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளை மீறி கடைகளில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது
அவ்வாறு, நடைமுறைகளை மீறுபவர்களைக் கைது செய்ய இன்று விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் ,அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே மாகாண எல்லைகளை கடக்க முடியும் என்றும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.