பயணத்தடை 19 ஆம் திகதி வரை நீடிப்பு!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை 19 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.முன்னர் பயணத்தடை 5 ஆம் திகதி தளர்த்தப்படும் என்று அறிவித்தபோதிலும் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *