நாட்டை உலுக்கும் கொரோனா 3ஆவது நாளாக 3ஆயிரத்தை தாண்டியது!
நாட்டில் மேலும் 663 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
இதற்கமைய இன்று மாத்திரம் 3398 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.