கொரோனவுக்கு யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் பலி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த அவர், சிகிச்சைப்பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.