திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா 4 பேர் உயிரிழப்பு!

தெலுங்கானாவில் திருமண விழாவில் கலந்துகொண்ட100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 100 பேர், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *