அசாத் சாலி மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி!
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், அரசியல் பிரமுகருமான அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், அரசியல் பிரமுகருமான அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.