கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிப்பு!

நேற்று 2,568 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 23 பேர் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 129755 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,030 பேர் நேற்று (11) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 106,641 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 850 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *