இன்று 2672 பேருக்கு கொரோனா 15 பேர் உயிரிழப்பு எண்ணிக்கை 801 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் இனறு முதல் முறையாக அதிகபட்ச 2,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 125,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,365 பேர் இன்று (09) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 104,463 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர் உள்ளானவர்களில் 801 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *