ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எட்டு பேருக்கு விளக்கமறியல்!

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எட்டு பேர், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் பிணை முறி வழக்கு விசாரணைகள் இன்று நடைபெற்ற போது உயர் நீதிமன்றத்தின் மூவர் கொண்ட நீதியரசர் குழு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கலில் நட்டம் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *