முன்னாள் சிரேஷ்ட DIG அனுர சேனநாயக்க காலமானார்!

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க இன்று (26) வெள்ளிக்கிழமை காலமானார்.

கடந்த ஒரு வருட காலமாக இவர் சுகயீனமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கில் கைதான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேநாநாயக்க முக்கிய சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *