இலங்கையில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை 450 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றால் 518  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 80517 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *