அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக 11 பிக்குகள் ஜனாதிபதிக்கு கடிதம்!

அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி 11 பிக்குகள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

நீதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில் அவருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி முக்கிய 11 பிக்குகள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *