இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவரும் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, மாத்திரம் 519 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மொத்த எண்ணிக்கை 79999 ஆக அதிகரித்துள்ளது.