ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 09 மாத குழந்தை உட்பட நால்வருக்கு கொரோனா!

கிண்ணியா பகுதியில் 9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிஞ்சாங்கேணி
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை நீதிமன்றத்தில் கடமையாற்றி வரும் நபர் ஒருவரின் குடும்பத்தினருக்கு
இன்று (28) பெறப்பட்ட Antigen பரிசோதனை மூலம் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

File photo

கிண்ணியா பகுதியில் 9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிஞ்சாங்கேணி
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை நீதிமன்றத்தில் கடமையாற்றி வரும் நபர் ஒருவரின் குடும்பத்தினருக்கு
இன்று (28) பெறப்பட்ட Antigen பரிசோதனை மூலம் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *