பெப்ரவரி 28 வரை ஊரடங்கு நீடிப்பு!

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு உத்தரவை பெப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறைகளே பிப்ரவரி 28-ம் தேதி வரை தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *