IPL போட்டிகளில் சங்கக்கார உயர் பதவியில், மாலிங்க வெளியில்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, IPL போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல் அணியின் விளையாட்டு பணிப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை,
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு இம்முறை IPL கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர், ஏல நிபந்தனைகளிலிருந்து அவரை விடுவித்துள்ளது.