இலங்கையில் இன்று 719 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையை உலுக்கும் கொரோனா - ஒரே நாளில் உச்சம் தொட்ட தொற்றாளர்கள்!

Bookmark and Share

இலங்கையில் மேலும் 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 48,525 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *