தென்கிழக்காசியாவின் மிகப்பொிய டயர் தொழிற்சாலை இலங்கையில் திறந்து வைப்பு!

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை,
ஹொரனை – வகவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

155 ஏக்கர் பரப்பிலான காணியில் இந்த டயர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையின் முதல்கட்ட உற்பத்தி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *