இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் எட்டு உயிரிழந்துள்ளனர்.

6 ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் சிறைக்கைதியாவார்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிஇவழந்தவர்களின் எண்ணிக்கை 240  ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *