இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் எட்டு உயிரிழந்துள்ளனர்.
6 ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் சிறைக்கைதியாவார்.
இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிஇவழந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது